Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் சீசன் தொடங்கியது

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (15:17 IST)
குற்றாலத்தில் நேற்று முதல் சாரல் துவங்கியது.



 

தமிழகமெங்கும் கடந்த சில தினக்ங்களாக கடும் வெப்பம் வாட்டி வந்தது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவியது. ஜூன் மாதம் தொடங்கியதும் குற்றால சீசன் அறிகுறி தென்படும். ஆனால் கடந்த சில தினங்களாக வெப்பம் மட்டுமே வாட்டியது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைதொடர்ந்து பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக குற்றாலத்தையொட்டி உள்ள தென்காசி,பாவூர்சத்திரம், கடைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியதுடன் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றால அருவி சீசை ஜூன் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments