Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (17:19 IST)
சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த  துக்ளக் பொன்விழாவில் பேசிய தனது கருத்து பெரும் சர்ச்சையானதை அடுத்து அந்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தன. அதனை அடுத்து அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் குருமூர்த்தி தன் பேச்சுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments