Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே- 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு ? நீதிமன்றம் பரிந்துரை

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:40 IST)
வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 

இம்மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வரும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


எனவே,வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மே 1 மற்றும்  2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கை எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதால் அன்று தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments