Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 கிலோ மீன்களை புதைத்த அதிகாரிகள் – திண்டுக்கலில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (11:29 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி விற்கப்பட்டதாக மீன்கள் பறிமுதல் செய்யப்ப்பட்ட சம்பவம் திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சமூக இடைவெளியை பேண அத்தியாவசிய கடைகள், சந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. சென்னை, விழுப்புரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இறைச்சி, மீன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியில் மீன் வியாபாரிகள் சிலர் அனுமதியின்றி மீன் விற்பனையில் ஈடுபடுவதாக வெளியான தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வியாபாரிகளிடமிருந்து சுமார் 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து குழித்தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments