Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
சனி, 16 மே 2020 (20:11 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவ்வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆகவும்,  குணமடைந்தோரிஹ்ன் எண்ணிகை 3,538 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,13, 639 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6970 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் மட்டும் ஒரே நாலில் 332 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையி மொத்த பாதிபு 6,271 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments