Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மாதங்களில் முடிவுக்கு வருகிறது கொரோனா? – தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் தகவல்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:04 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 மாதங்களில் முடிவுக்கு வரத்தொடங்கும் என தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது பேசிய தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் சுர்ஜீத் சிங் தற்போது இந்தியாவில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேராவது நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள். கொரோனா சாதாரண நோய் தொற்றுகள் போல மாறி சிகிச்சையில் குணமாக்கும் நோயாக மாறுவதுதான் பெருந்தொற்று முடிவதற்கான தொடக்க நிலை. இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் பெருந்தொற்று முடிவுக்கு வரத்தொடங்கும் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments