Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி: ராணுவ கர்னல் தகவல்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:33 IST)
கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய வழியாக ஒன்றை ராணுவ கர்னல் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா நோய் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸை கண்டறிவதற்காக தமிழகத்தில் புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சிக்குப் பின்னர் இந்த நாய்கள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
அதிக மோப்ப சக்தி உள்ள இந்த சிப்பிப்பாறை நாய்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது எளிது என்றும் ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறை விரைவில் நடைபெற அமலுக்கு வரும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments