தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 மே 2021 (11:18 IST)
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமல்லாமல் தனியார் ஆய்வகங்கள் மூலமாகவும் மக்கள் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணங்களை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபர் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1200 லிருந்து ரூ.900 ஆக குறைக்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்ட பயணாளிகளுக்கு சோதனை கட்டணம் ரூ.800 லிருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments