Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:07 IST)
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல் தற்போது வெளியாகியுள்ளது

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments