தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:06 IST)
தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 11,387 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 577 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments