Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 18 பேர் பலி

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:37 IST)
தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,61,568 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,34,970 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.  மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11,513 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,09,646 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தோல்வியில் இருந்து மீள முடியாத ராகுல் காந்தி..! பங்குச் சந்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி..!!

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம்! அதிரடி நடவடிக்கை..!

திட்டமிட்ட கருத்துக்கணிப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஊழல்.. மோடி, அமித்ஷாவிடம் விசாரணையா?

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. அதிர்ச்சி காரணம்..!

வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments