Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14 பேர் பலி

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (20:58 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,127   பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,05,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1202 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,84,117  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,968  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 76,348   பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,33, 87, 049  பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 333பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 221937 ஆக அதிகரித்துள்ளது.#coronoupdate

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments