Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மருத்துவர்களுக்கு கொரொனா உறுதி

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (16:01 IST)
அவிநாசி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில்  அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், அவிநாசி அரசு மருத்துவமனையில் 3மருத்துவர்களுக்கும் , அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 உதவியாளர்களுக்கும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யபட்டதை அடுத்து, அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் மருத்துவப் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments