Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 953 பேருக்கு கொரோனா உறுதி !17 பேர் பலி

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (19:25 IST)
தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,17,077 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1,060 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,96,353 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,109  பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 275  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,25,252 ஆக அதிகரித்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவருடைய பெர்சனல் டேட்டா வேண்டுமா? வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும்.. அதிர்ச்சி தகவல்..!

கேமிங் ஸ்டுடியோக்களை இழுத்து மூடும் Microsoft! அதிர்ச்சியில் XBox ஊழியர்கள்!

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட மூவர் கைது..!

மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments