Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் கடல் நீர் கருமையாகக் காட்சியளிக்கின்றது

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2015 (13:30 IST)
சென்னையில் உள்ள கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியாகிய மெரினா கடற்கரையில் கடல் நீர் கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது.


 

 
சென்னையின் பிரதான சாக்கடை ஆறக கூவம் ஆறு இருந்து வருகின்றது. இந்த ஆற்றின் வழியாச் செல்லும் நீர் கடலில் கலக்கின்றது.



 

 
இதனால், கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியான மெரினா கடற்கலையில், கடல் நீர் கருமை நிறமாகக் காட்சியளிப்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.


 
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.


 


இந்நிலையில் கடல் நீரி மிகவும் கருமையாக காட்சியளிப்பதையும் துர்நாற்றம் அதிகமாக வீசுவதையும் பார்க்க முடிகின்றது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments