Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மாதம் கழித்து விலை குறைந்த சிலிண்டர்! மக்கள் நிம்மதி பெருமூச்சு!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (09:51 IST)
கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து விலையேறி வந்த மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 590 ரூபாயாக இருந்தது. ஆனால் மாதாமாதம் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடந்த மாதம் 147 ரூபாய் விலை அதிகரித்த சிலிண்டர் 881 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சிலிண்டரின் கடும் விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த மாதம் சிலிண்டரின் விலையில் 55 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் மானியமில்லா சிலிண்டரின் விலை 826 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments