Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:19 IST)
ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல மக்க்கள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை  2  ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், பகுதி நேர தொகுப்பூதிய தூய்மை பணியாளார்கள் 98 பேரை  முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக ரூ.39,91,344 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments