Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு கேரிபேக்கின் விலை ரூ.8 ஆயிரம்! நம்ப முடிகிறதா?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (06:25 IST)
கடைகளில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கேரிபேக்கில் போட்டு கொடுக்கும் வணிகர்கள் மத்தியில் கேரி பேக்கிற்கு காசு வாங்கிய வணிக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.



 
 
பத்து ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினால் கூட கேரிபேக்கில் போட்டுக்கொடுக்கும் பிளாட்பார கடைகள் இருக்கும் நிலையில் பெரிய வணிக நிறுவனங்கள் சில, வாடிக்கையாளர்களிடம் கேரிபேக்கிற்கு பணம் வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளன.
 
இந்த நிலையில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.821-க்கு பொருள் வாங்கிய நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துக்கிருஷ்ணன் என்பவரிடம் ரூ.6 கேரி பேக்கிற்கு பணம் வாங்கியுள்ளது.
 
இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. கடை விளம்பரம் போட்ட கேரிபேக்கிற்கு பணமும் பெற்ற வணிக நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.8000 வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments