Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லீம்களின் பாதுகாப்பு அரண் காங்கிரஸ் - ஜி.கே.வாசன்

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (15:05 IST)
தமிழக காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபுபேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
 
இஸ்லாமியர்களுக்கு தனி வாரியம், 15 அம்ச திட்டம், உருது டி.வி. ஆகியவற்றை தந்தது காங்கிரஸ் அரசு என்றும், இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ் கட்சி தான் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
 
பல கட்சிகள் இப்தார் நிகழ்ச்சி நடத்துகின்றன. ஆனால் 100 சதவீதம் இந்த நிகழ்ச்சியை நடத்தும் உரிமை காங்கிரசுக்குத்தான் உண்டு. நீங்கள் எல்லாம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் மாநில கட்சிகளுக்கு வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சி பின் தங்கிவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும் பின்னடைவு தான் என்று அவர் பேசினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments