Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை - காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு: சென்னையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (12:13 IST)
காவல்துறை மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் 
 
அதேபோல் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்
 
இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை என்பதால் தடையை மீறி காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
அதேபோல் புதுச்சேரியில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments