Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுவர் விடுதலை முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ் தலைவர்கள்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (16:14 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முதல்வரோடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இப்போது குடியரசுத் தலைவருக்கு கடிதமும் நேற்று எழுதப்பட்டது.

இந்நிலையில் இன்று ராஜீவ்காந்தியின் 30 ஆவது நினைவுநாளை முன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ஏழு பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரான கே எஸ் அழகிரி முதலானோர் இந்த முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments