Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக, அதிமுக மோதல் விவகாரம் : பெரியகருப்பனுக்கு நிபந்தனை ஜாமீன்

Webdunia
ஞாயிறு, 22 மே 2016 (18:03 IST)
அதிமுக - திமுக மோதல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான கரு.பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 

 
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற பரப்புரையின் போது, திமுக வேட்பாளர் கரு. பெரியகருப்பனும் அவரது ஆதரவாளர்களும் தங்களை தாக்கியதாக கூறி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கரு. பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ், பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments