Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரின் மண்டையை உடைத்ததாக புகார் !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:10 IST)
சென்னை ஓட்டேரியில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவரை போலீஸார் லத்தியால் அடித்து மண்டையை உடைத்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
 
சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  சுரேந்தர் என்ற 19 வாலிபர் தலைக்கவசம் அணியாமல் வந்தபோது, அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
 
அப்போது, சுரேந்தர் வாக்குவாதத்தில் ஈட்டுபட, ஆத்திரமடைந்த போலீஸார் லத்தியால் அவரை தாக்கினார். இதில், சுரேந்தருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.அங்கு அருகில் நின்றிருந்த மக்கள் போலீஸாரை மக்கள் தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments