Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிற்பகல் நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் - அனல் காற்று எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:25 IST)
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என  வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. 
 
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் பிற்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் பரப்புரை மற்றும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments