Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து: முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:43 IST)
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய வேண்டும்.
 
நேரடி விமான சேவை இல்லாததால் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழ்நாடு வர வேண்டி உள்ளது; மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments