Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:17 IST)
மரக்காணம் அருகே வாழைத்தோப்புகாக மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து மரணமடைந்த 3 பேரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments