Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:00 IST)
தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் 
 
கல்வி வேலைவாய்ப்பு சமூக பொறுப்புகள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்யவேண்டும் என்றும் அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்கவும், போலி அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்தாண்டு காலத்தில் இலக்குகளை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments