Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தக்கட்ட தளர்வுகள் என்ன? நடவடிக்கைகள் என்ன? – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:41 IST)
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனவரி மாதம் வரை அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இரண்டு நாட்களில் முடிவடைகின்றன.

இதனால் பிப்ரவரி மாதம் முதலாக அறிவிக்கப்பட உள்ள தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு பக்கம் வீரியமிக்க கொரோனா பரவுதல் போன்ற ஆபத்துகள் இருந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருவதால் தளர்வுகள் அளிப்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments