Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களோடு மக்களாக உணவு அருந்திய ஓ.பி.எஸ்...

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (18:37 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் அண்ணா புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


 

 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என பலரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசு சார்பில் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
 
அதில் முதல்வர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டார். அப்போது, மக்களோடு மக்களாக அமர்ந்து அவர் சமபந்தி விருந்தில் உணவு சாப்பிட்டார். 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments