மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி: முதல்வர் ஈபிஎஸ் அசத்தல்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:50 IST)
மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் தூத்துக்குடியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மாற்று திறனாளி பெண் ஒருவர் முதல்வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். தனக்கு அரசுப்பணி வேண்டும் என்று கேட்டு அவர் அளித்த மனுவை வாங்கி பரிவுடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
 
சாலையோரம் நின்று முதலமைச்சரிடம் அரசு  வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பணி நியமன ஆணை வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தமிழக வரலாற்றில் மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை கிடைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் முதல்வரின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு அந்த பெண் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments