Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை சிறையில் கைதிகள், வார்டன்கள் இடையே மோதல்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:40 IST)
கோயம்புத்தூர் மத்திய சிறைக்குள் வார்டன்கள், கைதிகள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறை செயல்பட்டு வரும் நிலையில், இங்குள்ள சிறைக் கைதிகள் மற்றும் வார்டன்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த திடீர் மோதலில், கைதிகள் தாக்கியலில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வார்டன்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக் கொண்ட கைதிகள் தங்கள் கைகளில் பிளேடால்  கீறிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள்,வார்டன்கள் இடையேயான மோதல் விவகாரம் தொடர்பாக டிஐஜி சண்முகசசுந்தரம் சிறை வளாகத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments