வடகிழக்குப் பருவமழை; ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை !

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (21:37 IST)
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மண்ணெண்ணெய் உப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமெனவும்,  ஒருவேளை மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தால் ஊழியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளSIR-க்கு பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...ர் பட்டியல்!.. முக்கிய அப்டேட்...

9 மாத கர்ப்பிணியை அடித்து துன்புறுத்திய கணவர்.. கர்ப்பிணி பெண் எடுத்த அதிரடி முடிவு..!

முஸ்லீம் பெண்ணா? உனக்கு போர்வை கிடையாது.. ராஜஸ்தான் பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!

யாருடன் கூட்டணி?.. வேலூர் மீட்டிங்கில் விஜய் பேசப்போவது என்ன?.. எதிர்பார்ப்பில் தவெக...

216 கோடி செலவில் போலீஸ் ஸ்டேஷனாக மாறும் ஹிட்லரின் வீடு!..

அடுத்த கட்டுரையில்
Show comments