Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் வெளிவந்த சில்ட்ரன் பேங்க் 2000 நோட்டு.. அதிர்ச்சியில் உறைந்த நபர்

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (13:13 IST)
மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ டி எம்-ல் குழந்தைகள் விளையாடும் ரூ.2000 நோட்டு வெளிவந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரை பசுமலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இன்று காலை ராஜசேகர் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்-ல் இருந்து சிறுவர்கள் விளையாடும் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்ட 2000 ரூபாய் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜசேகர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments