Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேத்துப்பட்டு ஏரியில இனி ஜாலியா படகு சவாரி போகலம்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2016 (14:57 IST)
சென்னை சேத்துப்பட்டு ஏரி படகு சவாரி விடுவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


 

 
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது சேத்துப்பட்டு ஏரி.
 
இந்த ஏரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் முழுவதும் நிரம்பியது.
 
இந்நிலையில், இந்த ஏரியில் சுற்றுலா படகு சவாரி விட முடிவு செய்யப்பட்டு, இதற்காக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஏரியை சுற்றியுள்ள கரைப்பகுதிகளும் பலப்படுத்தப்பட்டு, இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது,
 
ஏரியின் மத்தியயில் கம்பீரமாக நிற்கம் மரம் அந்த ஏரிக்கு மிகப்பெரிய அழகை கொடுப்பதாக உள்ளது.


 

 
தற்போது, இந்த ஏரியைச் சுற்றி பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்தநிலையில், சேத்துப்பட்டு ஏரியில் சுற்றுலா படகு சவாரி அடுத்த வாரம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments