செஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி: பட்டுச்சட்டையில் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (19:12 IST)
செஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி: பட்டுச்சட்டையில் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற 44வது சேஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து தொடக்க விழா நடைபெறும் இடத்துக்கு வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார். அதேபோல் செஸ் சதுரங்கங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு இந்த வேஷ்டி மற்றும் துண்டு அணிந்து பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விழா நடைபெற்று வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments