Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து..? – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (10:56 IST)
சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் வில்லிவாக்கம் வழியாக செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பல பகுதிகள் வழியாகவும் மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே ரயில் தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் வியாசர்பாடி – வில்லிவாக்கம் வழிதடத்தில் காலை 10.20 மணி முதல் மதியம் 1.20 வரை இன்று ஒருநாள் மட்டும் 3 மணி நேரத்திற்கு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயங்கக்கூடிய 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments