Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் காய்கறிகளின் விலை கிடு கிடு உயர்வு

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2015 (14:23 IST)
சென்னை மற்றும் புறநகரில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உச்சத்தில் உள்ளது.


 
 
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரையும், தக்காளியின் விலை 60 ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும் தற்போது உயர்ந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, வெண்டைக்காய், அவரைக்காய், உள்ளிட்டவைகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments