Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:03 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நாளை வருவதை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல்கள் இதோ:

* 11ஆம் தேதி புறநகரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் நண்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை அனுமதிக்கப்படாது

* பெருங்களத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயில் புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும்

* தாம்பரம், குரோம்பேட்டை வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம்

* 11ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி செல்ல முடியாது

* கத்திப்பாராவில் இருந்து 100 அடி சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படும்

இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் அளித்துள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments