Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது எப்போது? ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (13:28 IST)
சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது எப்போது என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
ஏற்கனவே சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. 
 
சென்னை-நெல்லை  இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்ததுஆனால் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனார்.  
 
எனவே அடுத்த மாதம் சென்னை-நெல்லை இடையிலான  வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments