Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டாக்ஸ் சேனல் முடக்கம்! யுடியூப் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:16 IST)
ஆபாசமாக பெண்களிடம் பேசி தங்கள் சேனலுக்கு பப்ளிசிட்டி தேடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்களிடம் ஆபாசமாக பேசியும் அவன் அதனை மோசமாக எடிட் செய்தும் யூடியூபில் பதிவு செய்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை டாக்ஸ் என்ற அந்த சேனல் இவர்களாக ஸ்கிரிப்ட் செய்து ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து பேச வைத்து வெளியிட்ட வீடியோ பல ஆபாசமானக் கருத்துகளைக் கொண்டு இருந்ததால் வைரல் ஆனது. ஆனால் அந்த வீடியோவில் தோன்றிய பெண்ணே அவர்கள் மீது புகார் கொடுத்ததால், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார். அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments