Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கோடை வெயில் 112 டிகிரிவரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (13:37 IST)
கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது சராகரியாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சேலம், வேலூர், திருச்சி, பாளையங்கோட்டை முதலிய இங்களில், வெயிலின் தாக்கம், இதைவிட அதிகம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

Show comments