Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:43 IST)
காலியானது சென்னை: வெறிச்சோடி இருக்கும் முக்கிய சாலைகள்!
தீபாவளி கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதால் சென்னையே வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதும் சென்னையின் முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருமே சொந்த ஊருக்கு சென்று விட்டனர்
 
இதுவரை 6 லட்சம் பேர் சென்னையில்  இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான தி நகர், புரசைவாக்கம் அண்ணாசாலை ஆகியவை வெறிச்சோடி கலப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் உள்ள கூட்டமே இல்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments