Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாறுமாறாக ஓடிய கார் ; 2 பேர் பலி : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:27 IST)
சென்னையில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
சென்னை எம்.ஆர்.சி.நகர் பேருந்து நிலையம் அருகே சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்று ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த இந்த விபத்தால் 6 பேர் படுகாயமடைந்தனர். 
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் ரீகன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments