Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும், நாளையும் மின் தடை! – எந்தெந்த பகுதிகளில்?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:44 IST)
சென்னையில் இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்து மதியம் 2 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி இன்று (06.02.2023) அடையாறு பகுதியில் உள்ள எஞ்சம்பாக்கம் ஷாலிமார் தோட்டம், பெரியார் தெரு, பஜனை கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, வால்மீகி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நாளை (07.02.2023) அன்று ஏழு கிணறு, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல், ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பல இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments