Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் இன்னொருவர் பலி!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (10:51 IST)
ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளால் பல உயிர்கள் பலியாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட மணிகண்டன் என்ற வங்கி அதிகாரி தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இன்னொரு சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற 41 வயது நபர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இதனை அடுத்து கடனாளி ஆகியுள்ள அவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments