Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (22:52 IST)
ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பொது மக்களிடம் வரவேற்பு பெருகியது.
 
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகயைில், மெட்ரோ ரயில் விதிகளுக்கு உட்பட்டு சென்னை, ஆலந்தூர் - பரங்கிமலை இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. வரும் நாட்களில் மேலும் சில சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என்றார்.
 
இந்தப் பாதையில், மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்க மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். இந்தப் பாதையில் அடுத்தாண்டு முதல் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கும் என கூறப்படுகிறது. 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments