Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொளுத்தும் வெயில்.. ஆனால் 15 மாவட்டங்களில் கனமழை என அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (13:01 IST)
சென்னையில் இன்று காலை முதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் கோடை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வேலூர், சேலம் உள்பட பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூ,ர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments