Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கர வெயில்: வானிலை எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (15:15 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் சில மாவட்டங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 100 டிகிரியை தொடும் அளவுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் சென்னை மக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments