சென்னையில் வணிக வளாகங்கள் செயல்படும்! ஆனா கட்டுப்பாடு உண்டு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:49 IST)
சென்னையில் கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல பெருங்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் வழக்கம்போல செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேரக்கட்டுப்பாடு, கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments