Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிச்சோடி காணப்படும் சென்னை

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (19:49 IST)
ஜெயலலிதா குறித்து பரவிய வதந்தியை தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள கடைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி நிலையில் உள்ளது.


 

 
சற்றுமுன் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவியது. பின்னர் அது வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.
 
இதற்கிடையில் சென்னை முழுவதும் அனைவரும் அவர்களது வீடுகளுக்குச் செல்ல தொடங்கினர். அதோடு கடைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், என அனைத்தும் மூடப்பட்டது. மேலும் திரையரங்கம் கூட மூடப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments